36 பந்துகளில் பாகிஸ்தானின் வெற்றிக்கு வெறும் 40 ரன்கள் மட்டுமே தேவை. களத்தில் முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தார். பாகிஸ்தானுக்காக ஸ்கோர்போர்டில் அதிக ரன்களை சேர்த்திருந்ததும் அவர் தான். வெற்றியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த பாகிஸ்தானை தடுத்துநிறுத்த பும்ராவை அழைத்தார் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா. 15 ஆவது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தே ரிஸ்வானின் கணிப்பை பொய்யாக்கியதோடு அவரது பேட்டையும் ஏமாற்றி ஸ்டம்புகளையும் பதம் பார்த்தது #T20WorldCup #India #Pakistan இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு Subscribe our channel - https://bbc.in/2OjLZeY Visit our site - https://www.bbc.com/tamil Facebook - https://bbc.in/2PteS8I Twitter - https://twitter.com/bbctamil