துபையில் ஞாயிற்றுக்கிழமை இந்தியா - பாகிஸ்தான் இடையே ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டி நடந்தது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எந்தப் போட்டியும் இல்லை என்றார். பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரமும், ஷோயிப் அக்தரும் பாகிஸ்தான் அணியைக் கடுமையாக விமர்சித்தனர். போட்டியில் நடந்தது என்ன? பாகிஸ்தானைப் பற்றி முன்னாள் வீரர்கள் கூறியது என்ன? #India #Pakistan #AsiaCup இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - https://www.bbc.com/tamil பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: https://www.youtube.com/@BBCNewsSinhala